சச்சிதானந்தம்
தோற்றம்
	
	
| இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. | 
| சச்சிதானந்தம் | |
|---|---|
|  | |
| பிறப்பு | 28 மே 1946 புல்லூட், திருச்சூர் மாவட்டம், கேரளா | 
| தேசியம் | இந்தியர் | 
| வகை | கவிதை, விமரிசனம், மொழிபெயர்ப்பு ஆய்வு | 
| கையொப்பம் | |
|  | |
சச்சிதானந்தம், ஓர் இந்தியக் கவிஞர் ஆவார்.[1] ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதும் இவர், சாகித்ய அகாதெமியின் இதழான இந்திய இலக்கியத்தின் ஆசிரியர் ஆவார். ஆங்கிலப் பேராசிரியரானாலும், கதை எழுதுவதிலும், மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது ஆக்கங்கள் தமிழ், இந்தி, பெங்காலி, ஆங்கிலம், அரபு, பிரெஞ்சு, இடாய்ச்சு, இத்தாலியம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மலையாள எழுத்தாளர்களில் முதன்மையானவர். இவர் பல இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sahitya Akademi: Who's Who of Indian Writers". Sahitya Akademi. Archived from the original on 8 திசம்பர் 2015. Retrieved 1 நவம்பர் 2015.

வெளி இணைப்புகள்
[தொகு]- "Books by K. Satchidanandan". Goodreads.
- "K. Satchidanandan". Poetry International Web. Archived from the original on 2011-07-21.
- "Muse India profile". Muse India. Archived from the original on 2007-10-19.
- "Curriculum Vitae on National Translation Mission" (PDF). National Translation Mission. Archived from the original (PDF) on 27 August 2010.
- www.ksatchidanandan.com (The writer's Website)
 
	

